Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 3 ஏப்ரல், 2013

குஜராத்தில் மோடி ஆட்சியில் ஊழல் மற்றும் முறைகேடுகளால் அரசுக்கு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு

மத்திய தணிக்கை துறை (சி.ஏ.ஜி.) கடந்த 2009-10 மற்றும் 2010-11 ஆகிய ஆண்டுகளில் மாநில முதல் மந்திரி நரேந்திர மோடியின் தலைமையிலான அரசின் ஊழல் மற்றும் முறைகேடான செயல்பாடுகள் ஆகியவற்றால் மாநிலத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது.

மாநிலத்தில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்திய இத்தகைய நடவடிக்கைகளை தடுக்க மோடி அரசு தவறி விட்டது.  இதனால் அரசு கருவூலத்திற்கு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக