Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 29 ஜூன், 2012

கலாம் என்றால் கலகம் என்று சொன்னவர் கலைஞர் அல்ல பேரறிஞர் அண்ணா





எங்கள் அய்வரையும் ஒரு சேர ஒரு இடத்தில் கண்டால், கண்டவர்கள், கண்களில் கனல் கக்கக் கிளம்பி, கலாம் விளைவித்து, சர்க்காருக்குத் தொல்லைக் கொடுத்துவிடுவார்களா ?

இதை எழுதியவர்  கலைஞர் அல்ல.

1964ல் அரசியல் சட்ட மொழிப்பிரிவின் 17வது பிரிவை கொளுத்தும் போராட்டத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையிலிருந்தப் போது எழுதப்பட்ட புத்தகம் " கைதி எண் 6342 " பக்கம் எண் 17.

# எழுதியவர் பேரறிஞர் அண்ணா, அண்ணா,அண்ணா.
எனவே கலாம் - கலகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக