Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 28 மே, 2013

நெல்லையில் நாளை (29/05/2013) தனியார் வேலைவாய்ப்புசந்தை

நெல்லையில் நாளை (29ம் தேதி) தனியார் வேலைவாய்ப்புசந்தை நிகழ்ச்சி நடக்கிறது.நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்சார்பில் நாளை (29ம் தேதி) தனியார் வேலைவாய்ப்புசந்தை நிகழ்ச்சி நடக்கிறது.

இதில் , பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர் விற்பனை பிரதிநிதி, தையல், ஆசிரிய பயிற்றுனர், செக்யூரிட்டி உட்பட பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.இந்தசந்தையில் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும். தனியார் வேலைவாய்ப்பின் பயனாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என்று கலெக்டர்சமயமூர்த்தி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக