Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 17 ஏப்ரல், 2013

வெளிநாடுவாழ் மலையாளிகளை கணக்கெடுக்க கேரள அரசு முடிவு


வெளிநாடு வாழ் மலையாளிகளை கணக்கெடுக்க கேரள அரசு முடிவு எடுத்துள்ளதாக முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.

சவூதி அரேபியாவில், அந்நாட்டு அரசு கொண்டு வரவுள்ள புதிய சட்டப்படி இந்தியர்கள் பலர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியர்களில், குறிப்பாக கேரளத்தைச் சேர்ந்தோர் நிறைய பேர் அங்கு பணியாற்றி வருகின்றனர். அந்நாட்டின் புதிய சட்டத்தால், கேரளத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்குத் தேவையான உதவிகள் மேற்கொள்ளவே கேரள அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.பொருளாதார மற்றும் புள்ளியியல் அமைப்பு, வெளிநாடுவாழ் கேரள விவாகரத் துறை ஆகிய இரண்டும் இணைந்து, வெளிநாடுவாழ் கேரளத்தைச் சேர்ந்தவர்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ளும் என்று உம்மன் சாண்டி தெரிவித்தா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக