Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

சமூகவியல் மாணவர்களுக்கு உதவித்தொகை


சமூக அறிவியல், சமூகவியல் துறை தொடர்பான மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் செல்வதற்கான களம் மற்றும் உதவித்தொகையை PCF(People Care Family) தன்னார்வ அமைப்பு வழங்குகிறது.

லெப்டினன்ட் பஸுடியோ சவ்பே கல்வி உதவித்தொகை என்ற பெயரில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இன்டர்ன்ஷிப் எனப்படும் படிப்பின் போதான களப்பயிற்சிக்கும் உதவுகிறது. கிராமப்புறப் பகுதிகளில் தங்களின் திட்ட ஆய்வுகளை மேற்கொள்ள இவ்வமைப்பு உதவுகிறது. மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் உதவி பெற, தங்களது சுயவிவரம், திட்டம் சார்ந்த சிறுவிளக்கக் கட்டுரையை வரும் பிப்., 14ம் தேதிக்கு முன் அனுப்பி வைக்க வேண்டும். உதவித்தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு PCFன் இணையதளத்தைப் பார்வையிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக