Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 5 டிசம்பர், 2012

நாய்குட்டிக்கு பால் கொடுக்கும் ஆடு


வள்ளியூர் யாதவர் தெருவை சேர்ந்தவர் கோபால் (49). இவர் சுமார் நூறு ஆடுகள் வைத்து மேய்த்து வருகிறார். அப்பகுதியில் உள்ள வயல்களுக்கு உரத்திற்காக ஆட்டுகிடை வைத்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் அனாதையாக நின்ற நாய்குட்டியை எடுத்து "சிங்கம்' என்று பெயரிட்டு ஆட்டுகிடையில் வைத்து பராமரித்து வளர்த்து வந்தார்.

அங்கு குட்டியை இழந்து தவித்த ஆடு ஒன்று நாய்குட்டி மீது பரிதாபபட்டு பால் கொடுத்தது. மேலும் ஆடு எங்கெல்லாம் செல்கிறவள்ளியூரில் நாய்குட்டிக்கு பால் கொடுக்கும் அதிசய ஆட்டை பொதுமக்கள் பார்த்து ரசித்து சென்றனர்.
வள்ளியூர் யாதவர் தெருவை சேர்ந்தவர் கோபால் (49). இவர் சுமார் நூறு ஆடுகள் வைத்து மேய்த்து வருகிறார். அப்பகுதியில் உள்ள வயல்களுக்கு உரத்திற்காக ஆட்டுகிடை வைத்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் அனாதையாக நின்ற நாய்குட்டியை எடுத்து "சிங்கம்' என்று பெயரிட்டு ஆட்டுகிடையில் வைத்து பராமரித்து வளர்த்து வந்தார்.

அங்கு குட்டியை இழந்து தவித்த ஆடு ஒன்று நாய்குட்டி மீது பரிதாபபட்டு பால் கொடுத்தது. மேலும் ஆடு எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லம் நாய்குட்டியும் பிரியாமல் சென்று வந்தது. இக்காட்சியை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வினோதமாகவும், அதிசயமாகவும் பார்த்து ரசித்து வியந்து சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக