Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

கடையநல்லூர் சமூக சேவை அறக்கட்டளையின் வேண்டுகோள்

ஏழை மாணவர்கள் கல்விக்காக செலவிடப்படும் என்று உறுதி கூறி ,உங்கள் ஜகாத்தை அளித்து ஏழை  மாணவர்கள் வாழ்வில் ஒழி ஏற்றிட கடையநல்லூர் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாகத்தினர் வேண்டுகிறார்கள். நாமும் ,நம் ஜகாத்தை அளித்து அல்லாவின் பொருத்தத்தை பெறுவோமாக !

யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். - (அல்குர்ஆன் 2:277 )

கடையநல்லூர் சமூக சேவை அறக்கட்டளை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக