Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 2 ஜூலை, 2013

குஜராத்தில் 6 போலி என்கவுன்டர்கள் நடந்துள்ளது : திக்விஜய்சிங்


குஜராத்தில் 2004-ல் நடந்த இஸ்ரத் ஜஹான் என்ற மாணவி உள்ளிட்ட நான்கு பேர் என்கவுன்டர் செய்யப்பட்ட வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, காங். பொதுச்செயலர் திக்விஜய் சிங் கூறியது, குஜராத் அரசு 6 போலி என்கவுன்டர்களை நடத்தியுள்ளது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக