Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 20 ஜூன், 2013

குஜராத்தில் பல்கலைகழக தொழிலாளர்கள் ஊதியம் வழக்கக் கோரி தீக்குளிக்க முயற்சி

குஜராத்தில், பணி நிரந்தரம் செய்யக் கோரியும், சரியான முறையில் ஊதியம் வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாய பல்கலைக்கழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர்.

 ஜூனாகட் விவசாய பல்கலைக்கழகத்தில் பணியாற்றும், பணியாளர்கள்,  தங்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தி, நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென, மண்ணெண்ணெய்யை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, கைது செய்தனர். பின், விடுவிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக