Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 22 ஏப்ரல், 2013

மின்சாரவியலில் முதுநிலை மற்றும் டிப்ளமோ


சட்டீஸ்கரில் இயங்கி வரும் ஜிந்தால் மின் தொழில்நுட்ப கல்வி நிலையம் முதுநிலை மற்றும் முதுநிலை பட்டய படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முதுநிலை - தெர்மல் பவர் பிளான்ட் டெக்னாலஜி

தகுதி: முழு நேர பி.இ. படிப்பில் மெக்கானிக்கல்/ எலக்ட்ரிகல்/ எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் / கன்ட்ரோல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் 60% மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

முதுநிலை பட்டயம் - தெர்மல் பவர் பிளான்ட் டெக்னாலஜி

தகுதி: மூன்று வருட டிப்ளமோ படிப்பில் மெக்கானிக்கல்/ எலக்ட்ரிகல்/ எலக்ட்ரிகல் மற்றும் எல்க்ட்ரானிக்ஸ் / கன்ட்ரோல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்து படித்திருக்க வேண்டும்.

வயது: 2013 ஜூலை 01 அன்று 26 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

மாணவர் சேர்க்கை எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் நடைபெறும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 15 மே 2013.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.jipt.org என்ற இணையதளத்தை காணவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக