Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 7 மார்ச், 2013

டி.என்.பி.எஸ்.சி. புதிய தலைவராக நவநீத கிருஷ்ணன் நியமனம்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக உள்ள நட்ராஜின் பதவி காலம் 12-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றி வரும் நவநீத கிருஷ்ணன், டி.என்.பி.எஸ்.சி. புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 12-ம் தேதிக்குப் பிறகு நவநீத கிருஷ்ணன் டி.என்.பி.எஸ்.சி. தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

மேலும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சோமையாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக