Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 15 நவம்பர், 2012

சென்னையில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 14 பேர் காயம்


சென்னையில் இன்று (15.11.2012) காலை 8.45 மணி அளவில் வண்ணாரப்பேட்டையில் உள்ள பாண்டியன் தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகில் தடம் எண் 44சி (எர்ணாவூர் - கோயம்பேடு) என்ற மாநகர பேருந்தும், தடம் எண் 159இ (பிராட்வே - ஐஓசி) என்ற மாநகர பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஓட்டுநர்கள் உட்பட 14
பேர் காயம் அடைந்தனர்.

எர்ணாவூரைச் சேர்ந்த லாரன்ஸ் (36)இ பழனி ஆகிய இருவருக்கும் கா-ல் பலத்த காயம் ஏற்பட்டது. சாந்தி (36), கருணாகரன் (42) ஆகிய இருவருக்கும் பல் உடைந்தது. மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக